துப்பாக்கி ஏந்திய காவலர்கள் தீவிர பாதுகாப்பு பணி நமது நிருபர் செப்டம்பர் 2, 2019 9/2/2019 12:00:00 AM கோவையில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து அவிநாசியில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.