தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை வெள்ளலூர் கிளையின் சார்பில் ஊரடங்கு காலத்திலும் தன்னலம் பாராமல் உழைத்திட்ட விவசாயிகளை பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் இளங்கோவன், நிர்வாகிகள் வரதராஜ், தங்கவேல் மற்றும் என். ராஜாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று விவசாயிகளை கௌரவித்தனர்.