tamilnadu

img

குடிநீர் வடிகால் வாரியம் : தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர் களை நிரந்திரப்படுத்துக

குடிநீர் வடிகால் வாரியததில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர் களை நிரந்திரப்படுத்த வேண்டும். அனைத்து சட்ட சலுகை கள் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட தற்கு பிறகும் இத்தொழிலாளர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு மற்றும் வாரியத்தின் நடவடிக்கைகளை கண்டித்து சிஐடியு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி யாற்றி வருகின்றனர்.

;