ஊரக வளர்ச்சிதுறை ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சிதுறை ஊழியர்களுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.