tamilnadu

img

ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில் 17 உயிர்கள் பலியான கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு போராடியதற்காக கைது செய்யப்பட்ட திராவிடர் தமிழர் கட்சித்தலைவர் வெண்மணி உள்ளிட்ட 24 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் கட்சியின் சார்பில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.