நொச்சிக்குப்பம் மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களிடையே தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. மீனவர்களுக்கு முககவசம், சோப், பக்கெட்டை சங்கத்தின் செயலாளர் எஸ்.ஜெயசங்கரன், தலைவர் ஜெ.அன்புரோஸ், பொருளாளர் எஸ்.பரமசிவம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மயிலை பகுதி செயலாளர் ஆர்.ரவி ஆகியோர் வழங்கினர்.
கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தில்உ ள்ள பகத்சிங்சிலைக்கு மாலை அணி வித்து நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில்ஸ்ரீராகவேந்திராநகர், சதாசிவம் நகர், திருவள்ளுவர்கலை இலக்கிய மன்றதோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.