tamilnadu

கோவையில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறை அமைப்பு

கோவை, மார்ச் 25- கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையார் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தகவல் தெரிவித்துள் ளார். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள ஏதுவாக 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் கரோனா வைரஸ் தொற்று குறித்தான அறிகுறிகள் குறித்து கோயம்புத்தூர் மாந கராட்சி பிரதான அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள 0422-2302323 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணை யர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தெரி வித்துள்ளார்.