tamilnadu

img

சிஐடியு ரயில்வே சுமைதூக்கும் தொழிலாளர் சங்க கொடியேற்று விழா

அவிநாசி, நவ. 20- அவிநாசி அருகே வஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் சிஐடியு ரயில்வே சுமை தூக்கும் தொழிலாளர் சங்க கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்டத் துணைத் தலைவர் பழனிச்சாமி தலைமை வகித் தார். சிஐடியு சங்க கொடியினை புதுப்பா ளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் முருகன் ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சி யில் சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி குட்டி (எ) மோகனசுந்தரம், புதுப்பாளையம் முன் னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்  குமார வேல் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.