tamilnadu

img

அவிநாசியை அடுத்த கானூர் ஊராட்சியில் 200 ஏக்கர்

அவிநாசியை அடுத்த கானூர் ஊராட்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்த குளத்தைத் தூர் வாரும் பணியில் இரண்டாவது வாரமாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுத்தம் செய்வது, பொதுமக்கள் மத்தியில் நிதி திரட்டி இக்குளத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.