tamilnadu

img

திருச்சூர் பாஜகவினர் அலறல்

திருச்சூர், ஏப்.8-

ஐயப்பன் பெயரைச்சொல்லி, வாக்குசேகரிக்கக் கூடாது என்று ஏற்கெனவே இந்திய தேர்தல்ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், திருச்சூர் பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி, ஐயப்பனைக் குறிப்பிட்டு வாக்குசேகரித்து தொடர்பாக, அவருக்கு திருச்சூர் ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான அனுபமா அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்காக கொதிப்படைந்துள்ள பாஜகவினர், ஆட்சியர் அனுபமா சிபிஎம் ஆதரவாளராக இருக்கிறார் என்று அலறியுள்ளனர்.

;