tamilnadu

img

‘கீழடியும் - பெரிய மனதும்’

கீழடி, அக்.14- சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஐந்தாம் கட்ட அக ழாய்வுப் பணிகள் ஞாயிற்  றுக்கிழமையோடு நிறைவ டைந்தது. ஆய்வுப் பணிக்கு  கீழடியைச் சேர்ந்த பேரா சிரியர் கதிரேசன் இரண்டு ஏக்கர் நிலங்கள் வழங்கி யுள்ளார். இவருக்கு மொத் தம் 22 ஏக்கர் நிலங்கள் உள்ளன. ஆறாம் கட்ட அகழ்வாய் விற்கு தமிழக அரசு நிலம் கேட்டால் வழங்கத் தயாராக இருப்ப தாகக் கூறியுள்ளார். இவருக்குச் சொந்த மான இடத்தில் ‘கல்திட்டை’  ஒன்றுள்ளது. மூன்று இன்ச் கனத்தில் சுமார் இரண்டு அடி  ஆழத்திற்கு அந்த கல்திட்டை  உள்ளது. அந்த இடத்தைத் தோண்டினால்தான் கல்  திட்டை எவ்வளவு ஆழத் தில் உள்ளது என்பது தெரியவரும். ஆறாம்கட்ட அகழ்வாய்விற்காக இந்த நிலம் தேர்வு செய்யப் பட்டால் இன்னும் பல  புதிய தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது.