tamilnadu

img

போர்கோலம்

பண்டிகைகள், திருவிழாக்கள், புத்தாண்டை வரவேற்கும் விதமாக வீட்டின்  முன் பெண்கள் கோலம் போடுவது வழக்கம், குடியுரிமை திருத்தச் சட்டம், குடியுரிமை கணக்கெடுப்பு என பல முனை தாக்குதலாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக மத்திய  அரசு சட்டங்களை திருத்தி வருகிறது. மத்திய  அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக நாடெங்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்து வருகிறது, அதன் ஒரு பகுதியாக அனைத்திருந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஓசூர் மத்திகிரி, மிடுகரப்பள்ளி பகுதிகளில்  பெண்கள் பல வீடுகளில் போர் கோலம் போட்டுள்ளனர் வாசல் கோலத்துடன்  போர் கோல வாசல்களையும் கோலமிட்டு வருகின்றனர் சங்க மாவட்டத் தலைவர் வெண்ணிலா, நிர்வாகிகள் மஞ்சு, புனிதா, ஜெயந்தி, சந்திரிகா, பாப்பம்மா.

;