அரசு ஊழியர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உரிய பாதுகாப்பு உபகரனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.