tamilnadu

img

ஓசூரில் 9-வது புத்தக திருவிழா: வரவேற்புக் குழு அமைப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 2- 9 வது ஓசூர் புத்தகத்திரு விழாயை யொட்டி வர வேற்பு குழு கூட்டம் ஓசூர்  தாலுகா அலுவலக சாலை யில் உள்ள பரிமளம் பள்ளி யில் நடைப்பெற்றது. எழுத் தாளர் கமலாலயன் கலந்து கொண்டு உரையாற்றினார்.  புத்தகத்திருவிழாவின் நிர்வாகிகள் அறிமுகம் செய்யப்பட்டு செயல்  பாட்டாளர் குழுவும், ஆலோ சகர் குழுவும், புதியதாக உரு வாக்கப்பட்டது . இந்த ஆண்டு 5000 புத்தக சேமிப்பு  உண்டியல் பை மற்றும் 2000  தபால் அட்டை மாணவர்க ளுக்கு வழங்கி பொதுமக்கள்  மத்தியில் புத்தக திரு விழாவை இன்னும் விரி வாக கொண்டுச்செல்ல முடிவு செய்யப்பட்டது. எழுத்தாளரும் தமிழ்  நாடு அறிவியல் இயக்கத்தின்  முன்னாள் மாநில பொரு ளாளருமான கமலாலயன்  “வாசிப்பை நேசிப்போம்” என சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள், துரை. சிவக் குமார், பாலகிருஷ்ணன், சேதுராமன், நீலகண்டன், சீனி வாசலு, கமலாலயன், உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

;