tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ் 

வெளியேறியதற்கு ஐபிஎல் தான் காரணம் உலகக்கோப்பையில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இம்ரான் தாஹிர் சிறப்பாக வீசினாலும் மற்ற பந்து வீச்சாளர்கள் அவருக்கு துணை நிற்கவில்லை. எங்கள் அணியின் வேகப்பந்து வீரர் ரபடாவை ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் இருக்க முயற்சி செய்தோம். ஆனால் முயற்சி வீணானது. ரபடா ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் இருந்திருந்தால் புத்துணர்வுடன் உலகக்கோப்பையில் சாதித்திருப்பார். ஐபிஎல் போட்டியை விட உலகக் கோப்பை முக்கியமானது. தென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் தொடர் தான் காரணம். 

தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டு பிளசிஸ் அளித்த பேட்டியிலிருந்து...