tamilnadu

img

டிரெண்டிங் வாய்ஸ்...

கிரிக்கெட் விதிகளின் அடிப்படையில் பீல்டர் ஏறியும் பந்து தடுக்கப்படாமல் எல்லைக்கோட்டிற்குச் சென்றால் அது ரன்களாகத்தான் கணக்கெடுத்துக் கொள்ளப்படும். இந்த விதியை மாற்றம் செய்யமுடியாது. உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இதே கணக்கில் தான் இங்கிலாந்து அணிக்கு 4 ரன்கள் வழங்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்  நடுவரிடம் சென்று அந்த 4 ரன்களை வழங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

இங்கிலாந்து கிரிகெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர்  ஆண்டர்சன் அளித்த பேட்டியிலிருந்து...