tamilnadu

img

தாம்பரம் அருகே விஷவாயு தாக்கியதில் 2 பேர் பலி

சென்னை தாம்பரம் அருகே  கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜபுரம் பிடிசி குடியிருப்பில் ஜெயக்குமார் என்பவரது வீட்டில் கழிவு நீர் தொட்டையை சுத்தம் செய்யும்பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் ராஜேஷ் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமான உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

;