tamilnadu

img

வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் பட்டிமன்றம்

காஞ்சிபுரத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் “பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும்  துணைநிற்பது கல்விச்சூழலே! வீட்டுச்சூழலே!” என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடுவராக சாலமன் பாப்பையா, பேராசிரியர்கள் ராஜா, பாரதிபாஸ்கர், புலவர் ராமலிங்கம் ஆகியோர் பேசினர். இந்நிகழ்விற்கு பொன்னேரி வேலம்மாள் பள்ளி முதல்வர் பு.சு. சாந்தி தலைமை தாங்கினார்.  இயக்குநர் சசிக்குமார், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.