காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார்.