tamilnadu

img

இந்திய தொழிற்சங்க மையத்தின் சிஐடியு 14ஆவது மாநில மாநாடு

காஞ்சிபுரத்தில் நடைபெறும் சிஐடியு 14வது மாநில மாநாட்டிற்கு மாநாட்டு நிதியாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  சார்பில் ரூபாய் 75 ஆயிரத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார் ஆகியோரிடம் அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சி.முகம்மது உசேன் வழங்கினார். மாவட்டத் தலைவர் வெ.லெனின் மாவட்டப் பொருளாளர் எம்.என்.சிறீராம் உள்ளிட்ட  மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.