பொறுப்பேற்பு... நமது நிருபர் டிசம்பர் 20, 2019 12/20/2019 12:00:00 AM புதியதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலராக (பொறுப்பு) லோகநாதன் வியாழனன்று (டிச. 19) பொறுப்பேற்றார்.