tamilnadu

img

சாதிவெறியை தூண்டிவிடும் எடியூரப்பா

பெங்களூரு:

தான் சார்ந்த லிங்காயத் சமூக மக்கள், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால் அது கடுமையான குற்றம் என கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா பேசியுள்ளார். கர்நாடகத்தில் சின்சோலி மற்றும் குந்தகோல் ஆகிய சட்டமன்ற தொகுதி களுக்கு 19-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்திலேயே எடியூரப்பா இவ்வாறு வெளிப்படையாக சாதி அரசியலை கையில் எடுத்துள்ளார்.