கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தொண்டை, ரத்த மாதிரி பரிசோதனையில் மூவருக்கும் கொரோனா இல்லை எனது உறுதி செய்யப்பட்டுள்ளது
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தொண்டை, ரத்த மாதிரி பரிசோதனையில் மூவருக்கும் கொரோனா இல்லை எனது உறுதி செய்யப்பட்டுள்ளது