tamilnadu

மின்விளக்குகளை உடனே சரி செய்யக் கோரி சிபிஎம் மனு

நாகர்கோவில், ஆக.13- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பாகோடு பேரூராட்சி அலுவலகத்தில் அளி க்கப்பட்டுள்ள மனு வில், கடமகோடு, மடத்துவிளை பகுதியில் தெருவிளக்கு மின்இணைப்பு சுட்ச்போர்டு செயல்பட்டு வந்தது. அந்த பகுதியில் முறை யாக மின்விளக்குகள் எரியாத காரணத்தால் புதிதாக கட மகோடு புனமுகத்துவிளை பகுதியில் சுட்ச்போர்டு வைக்க ப்பட்டு செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த பகுதியில் மீண்டும் தெரு விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் அந்தபகுதி மக்கள் இரு ளில் உள்ளனர். எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் தலையிட்டு  மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை நடவ டிக்கை வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடம கோடு கிளை உறுப்பினர் இராஜமணி தலைமையில் கட்சியின்  கடமகோடு கிளை செயலாளர் கனகராஜ் உள்ளிட்டோர் பேரூ ராட்சி அலுவலகத்தில் அளித்தனர்.

;