கல்விக் கட்டண உயர்வை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 24, 2019 9/24/2019 12:00:00 AM கல்விக் கட்டண உயர்வை கண்டித்து கடலூர் கே.என்.சி. மகளிர் கல்லூரி, சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் நான்காவது நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.