தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.நாராயணன் படத்திறப்பு நிகழ்ச்சி குறிஞ்சிப்பாடியில் நடைபெற்றது. நாரயணன் படத்தை சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்தி ரன், பொருளாளர் எஸ். தட்சிணாமூர்த்தி, துணைத் தலைவர் பி.கற்பனைசெல்வம், அண்ணாம்மாள், மாவட்ட இணைச் செயலாளர்கள் சரவணன், மூர்த்தி, ஜெகதீசன், முன்னாள் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் தண்டபாணி, கட்டுமான சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர்ர் எஸ்.எஸ்.ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.