tamilnadu

img

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

டிசம்பர்.02- கனமழை காரணமாக கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்சல் புயல் காரணமாகப் பெய்த கனமழையால் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கனமழை காரணமாகவும், புயல் பாதிப்புகளைச் சரி செய்யவும் கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை(டிசம்பர்.03) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.