tamilnadu

img

காரல் மார்க்ஸ் வெண்கல சிலைக்கு பித்தளை, வெண்கலப் பொருட்களை சேகரிப்பு

கடலூரில் நிறுவப்பட உள்ள காரல் மார்க்ஸ் வெண்கல சிலைக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து கட்சி ஆதரவாளர்களிடம் பித்தளை, வெண்கலப் பொருட்களை சேகரிக்கப்படுகிறது. நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி,  விருத்தாசலம் பகுதியில் சேகரிக்கப்பட்ட பித்தளை பொருட்களை மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பெற்றுக்கொண்  டார். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் வி.உதய குமார், பி.கருப்பையன், எஸ்.திருஅரசு, ஜி.ஆர்.ரவிச்சந்திரன், வி.சுப்புராயன், என்.எஸ்.அசோகன், இடைகமிட்டி செய லாளர்கள் ஜெயபாண்டியன், தனபால், தண்டபாணி, பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.