tamilnadu

img

இன்று மகாகவி பாரதி நினைவுநாள்

புன்னகையு மின்னிசையு மெங்கொளித்துப் போயினவோமின்னலொடு கண்ணீ ரிருப்பாகி விட்டனவே!பூணெலாம் பெண்ணாய் அரிவையரெலாம் விலங்காய்
மாணெலாம் பாழாகி மங்கிவிட்டதிந் நாடே!மோதி வீரர் விளித்தெங்கு போயினரோ!
மாறி நிற்கு மிழிஞர்களிங் குள்ளாரே!
வேத வுபநிடத மெய்ந்நூல்க ளெல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவரிந் நாட்டினிலே!
ஆதி மறைக்கீதம் அரிவையர்கள் சொன்னதுபோய்
பீதி பெருக்கும் விலையடிமை யாயினரே!
செந்தேனும் பாலும் தெவிட்டிநின்ற நாட்டினிலே
வந்தே தீப்பஞ்ச மரபாகி விட்டதுவே!
மாமுனிவர் தோன்றி மணமுயர்ந்த நாட்டினிலே
காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே!
பொன்னு மணியுமிகப் பொங்கிநின்ற விந்நாட்டில்
அன்னமின்றி நாளு மழிவார்க ளெத்தனையோ?

இன்று (செப். 11) மகாகவி பாரதி நினைவுநாள்

;