tamilnadu

img

சாத்தான்குளம் படுகொலையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆவேசம்

மார்க்சிஸ்ட்  கட்சி  ஆவேசம்

சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு லாக் அப்பிலேயே படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும்,  நீதி கோரியும் தமிழகம் முழுவதும் வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.