tamilnadu

img

சுவாமி சகஜானந்தா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்: அமைச்சர்

சென்னை, மார்ச் 23 - சுவாமி சகஜானந்தா, ராம சாமி படையாட்சியார், பட்டுக் கோட்டை அழகிரிசாமி, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு,  டாக்டர் பா.சிவந்தி ஆதித்த னார் ஆகியோரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று   செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர்  ராஜூ அறிவித்துள்ளார். தமது துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்திற்கு பதிலளித்த பிறகு மேற்கண்ட அறிவிப்பை அவர் வெளியிட்டார்