மதுரையில் நடைபெற்ற செம்மலர் பொன்விழா நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, தமுஎகச இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் டாக்டர் வான் தமிழ் இளம்பரிதி ஆகியோரும், இராமேஸ்வரம் இலக்கிய ஆர்வலர் ரமணி சார்பிலும் முதன்மை பொது மேலாளர் க.கனகராஜிடம் செம்மலர் சந்தாக்களை வழங்கினர்.