tamilnadu

img

பல்வேறு கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

குடவாசல்:
நன்னிலம் ஒன்றியம் அகரதிருமாளம் ஊராட்சிகிராமத்தில் கட்சி கிளைச் செயலாளர் கண்ணன்தலைமையில் செந்தில், மோகன் ஆகியோரின்குடும்ப உறுப்பினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.நன்னிலம் ஒன்றியம் அகரதிருமாளம் கிராமத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று செந்துண்டு அணிவித்து சிபிஎம் மாவட்டஊராட்சி கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான் செங்கொடிய ஏற்றி வைத்தார். இதில் ஒன்றிய குழ உறுப்பினர்கள் கே.எம்.லிங்கம், பி.ராஜா, ஆர்.சுந்தர மூர்த்தி,பண்டாரவடை ஊராட்சி மன்ற தலைவர் பி.ஜெயசீலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;