தீக்கதிர் ஊழியர்களுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உதவிப் பொருட்கள் வழங்கினார். தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், மேலாளர்கள் ஆர்.உமாபதி, க.பாண்டியராஜன் உடனிருந்தனர்.