tamilnadu

img

குப்பைகளை கோச்சடை நீரேற்று

மதுரையில் சில இடங்களில் அள்ளப்படும் குப்பைகளை கோச்சடை நீரேற்று நிலையத்தில் கொட்டுகின்றனர். இது வைகையாற்றின் கரையோரம் உள்ளது. ஆற்றின் கரையோரத்தில் கொட்டுவது, நீரேற்று நிலையத்தில் கொட்டுவது... இதுதான் மதுரையை ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆக்கும் அழகோ என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.