tamilnadu

img

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு.

தமிழகம் முழுவதும் நாளை செப்டம்பர் 1 ஆம் தேதி குரூப் 4 (TNPSC) தேர்வு நடைபெறுகிறது.

அரசு பணியாளர் தேர்வாணைய குழு கூறியிருப்பது, தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்,வரைவாளர்,நில அளவையர் உள்ளிட்ட 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வை நடத்தும் பணிகளில் 1 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் இத்தேர்வுக்கு ஏறத்தாழ 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளதாகவும்,3000-த்திற்கும் மேற்பட்ட மையங்களில் காலை 10 மணி முதல்  1 மணி வரை தேர்வு நடைபெறும் எனவும் கூறியுள்ளனர். 
 

;