tamilnadu

img

கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக  5 லட்சம் ரூபாய்

சேதுபாஸ்கரா கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் சேதுகுமணன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் கொரோனா பாதிப்பு நிவாரண நிதியாக  5 லட்சம் ரூபாயும், 100 மூடை அரிசியும் (சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியரால் விளைவிக்கப்பட்ட அரிசி) நன்கொடையாக அளித்தார்கள்.உடன் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன், சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி ஆகியோர் உள்ளனர். 

;