ஏற்காடு, செப்.21- ஏற்காட்டிற்கு சுற்றுலா வருவோர் இ–பாஸ் பெற் றால் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றனர். இந்நிலை யில், ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏற்காட் டிற்கு அதிகளவிலான சுற்று லாப் பயணிகள் வருகை தந்த னர். ஏற்காடு மலை அடிவா ரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் இ - பாஸ் இல்லா மல் வரும் சுற்றுலாப் பயணி களை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர்.