tamilnadu

img

பேச விடாமல் திட்டமிட்டு தடுத்து விட்டார்கள்?

பிரசாந்த் பூஷண் வழக்கில் ஆஜராகி, நீதிபதிகளை நோக்கி கடுமையான வாதங்களை வைத்ததால், “உச்ச நீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ராவுக்கு, ஆன்லைனில் நடந்த பிரிவு உபசார விழாவில் தன்னை பேச விடாமல் வேண்டுமென்றே தடுத்து விட்டனர்” என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்துஷ்யந்த் தவே குற்றம் சாட்டியுள்ளார்.

;