tamilnadu

img

இனப் பாகுபாட்டு கொலைச்  செயலுக்கு  ஐ.நா. கண்டனம்

ஆப்பிரிக்க வம்சாவழி அமெரிக்க ரான ஜார்ஜ் புளோட் காவல்துறை யினரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமை விவகாரத்துக் கான உயர்நிலை ஆணையாளர் பாட் செலெட் கண்டனம் தெரிவித்தார். மே28ஆம் நாள் பாட்செலெட் வெளியிட்ட  அறிக்கையில், இத்த கைய கொலைகளைத் தடுத்து, நீதி மற்றும் நியாயத்தை உறுதி செய்யும் வகையில், அமெரிக்க அதிகார வட்டாரம் கண்டிப்பான நடவடிக்கை யை மேற்கொள்ள வேண்டும் என்று   அளவுக்கு மீறி வன்முறையைப் பயன்படுத்திய காவல்துறையினர் மீது வழக்கு தாக்கல் செய்து தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்றும் தெரிவித்தார்.