tamilnadu

மின்தடை

ஈரோடு, நவ. 2- பெருந்துறை சிப்காட்  துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நவ.4 ஆம் தேதியன்று  (திங்களன்று) நடைபெற உள்ளது. ஆகவே, அன்றைய  தினம் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த சிப்காட் வளா கம் தெற்கு பகுதி மற்றும் கம்புளியம்பட்டி,  சரளை, வரப் பாளையம், புளியம்பாளையம், காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.