tamilnadu

ஐ.எஸ் தீவிரவாதிகள் 130 பேர் ஊடுருவல்

கொழும்பு,ஏப்.26-ஐ.எஸ். தீவிரவாதிகள் 130 பேர் இலங்கைக்குள் ஊடுருவியிருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேன வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், நாட்டில் 130 ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் அதோடு அவர்களைக் கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாதுகாப்புத்துறை எடுத்து வருவதாகவும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

;