tamilnadu

img

மாமேதை காரல் மார்க்ஸின் 201வது பிறந்தநாள் ஞாயிறன்று (மே 5)

மாமேதை காரல் மார்க்ஸின் 201வது பிறந்தநாள் ஞாயிறன்று (மே 5) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மார்க்ஸ் உருவப்படத்திற்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகநயினார், வே.ராஜசேகரன், மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;