அமைச்சர் தகவல்
தஞ்சாவூர்,நவ.9- தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை அரங்கு, இருதய சிகிச்சைப் பிரிவின் கேத் லேப் உள்ளிட்ட வற்றை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் திறந்துவைத்தார். பின்னர் அமைச்சர் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறு கையில்,அரசு மருத்துவ மனைகளில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரி யம் மூலம் நவம்பர் மாத இறுதிக்குள் 4 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.