tamilnadu

img

பாகிஸ்தான்: uரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. 
பாகிஸ்தானின் கராச்சி ராவல் பிண்டிக்கு தேஜ்காம் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் ரயில் லியாகத்ப்பூர் அருகே இன்று அதிகாலை சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
 

;