tamilnadu

img

45 டிரில்லியன் டாலரை சுரண்டிய பிரிட்டிஷ் அரசு

புதுதில்லி,அக்.5- 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியா வுக்குள் நுழைந்த காலனித்துவ ஆதிக்கத்தால் இரண்டு நூற்றாண்டுகள் சூறையாடப்பட்டன. இன்றைய மதிப்பில் 45 டிரில்லியன் டாலர்களை இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் அரசு கொண்டு சென்றுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்  `அட்லாண்டிக் கவுன்சில்’ கூட்டத்தில் கூறியுள்ளார்.

;