tamilnadu

img

பால் உற்பத்தியாளர் சங்கம் துவக்கம்

அரியலூர், ஜூன் 21- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் ஒன்றிய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க துவக் கம் மற்றும் ஆலோசனைக் கூட் டம் எ.சேகர் தலைமையில் நடை பெற்றது. விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.மகாராஜன், ஒன் றிய செயலாளர் ரமேஷ், மார்க் சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா ளர் ஆர்.மணிவேல், ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாஜலம், பால் உற்பத்தியாளர் சங்க மாநி லச் செயலாளர் என்.செல்லதுரை, மாட்டு வண்டி சங்கம் பாலமுரு கன் கலந்து கொண்டனர். கூட்டத் தில், ஜெயங்கொண்டம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பி.கிருஷ்ண மூர்த்தி உள்பட 19 பேர் புதிய நிர் வாகிகளாக தேர்வு செய்யப்பட்ட னர். வரும் ஜூன் 25-ந் தேதி நடை பெறும் மாநாட்டில் பொறுப்பா ளர்கள் நியமனம் செய்வதாக முடி வெடுக்கப்பட்டது.