tamilnadu

img

தீக்கதிர் செய்தி எதிரொலி : மார்க்கெட் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைக் கழிவுகள் அகற்றம்

மார்க்கெட் பகுதியில் தேங்கிக் கிடந்து கடும் துர்நாற்றம் வீசிய குப்பைக் கழிவுகளை தீக்கதிர் செய்தி எதிரொலியாக,  அரியலூர் நகராட்சி நிர்வாகம் அகற்றியது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.