தீக்கதிர் செய்தி எதிரொலி : மார்க்கெட் பகுதியில் தேங்கிக் கிடந்த குப்பைக் கழிவுகள் அகற்றம் நமது நிருபர் மார்ச் 24, 2020 3/24/2020 12:00:00 AM மார்க்கெட் பகுதியில் தேங்கிக் கிடந்து கடும் துர்நாற்றம் வீசிய குப்பைக் கழிவுகளை தீக்கதிர் செய்தி எதிரொலியாக, அரியலூர் நகராட்சி நிர்வாகம் அகற்றியது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.