அறந்தாங்கி, ஜூலை 4- அறந்தாங்கி நாயக்கர்பட்டி அரசினர் நடுநிலைபள்ளி யில் பல்மருத்துவ முகாம் தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பாக நடத்தப்பட்டது. முகாமுக்கு கிளப் தலைவர் டாக்டர் எஸ்,விஜய் தலைமை வகித்தார்.செயலாளர் அப்துல் பாரி வரவேற்று பேசினார். டாக்டர் ஆர்.சரவணன் மாணவ - மாணவியருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சையளித்தார். கிளப்பின் முன்னாள் தலைவர்கள் கபார்கான்,கவிகார்த்திக் மற்றும் வருங்கால தலைவர் மதன் மற்றும் காம் ஒருங்கி ணைப்பாளர் சரவணன், ஆசிரியர் கணேசன்,யாஸ்மின் ராணி உள்பட பலர் கலந்து கொன்டனர் தலைமை யாசிரியை கல்யாணி நன்றி கூறினார்.