tamilnadu

img

தோழர் நடராஜன் நினைவஞ்சலி

கும்பகோணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், கும்பகோணம் பகுதியில் சிஐடியு தொழிற்சங்கத்தை உருவாக்கிய முன்னோடியான தோழர் வே.நடராஜன் முதலாம் ஆண்டு  நினைவையொட்டி சிபிஎம் கும்பகோணம் பானாதுறை கிளை சார்பில் செயலாளர் அன்புமணி தலைமையில் தோழர்  நடராஜன் நினைவு கொடிக்கம்பத்தில் செவ்வண்ண கொடியை மத்தியகுழு உறுப்பினர் பி.சம்பத் கொடியேற்றினார்.  தஞ்சை மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டி யன், நகர செயலாளர் செந்தில்குமார், நகர குழு உறுப்பினர் ராஜகோபால் பக்கிரிசாமி, சண்முகம், வெங்கடேசன், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அறிவு ராணி, நகர செயலா ளர் சுமதி ஆட்டோ ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.